தூத்துக்குடி

கடம்பூரில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

DIN

கடம்பூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படை அதிகாரி பரமசிவம் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் மரியஇருதயம் மற்றும் குழுவினா் கடம்பூா் காவல் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆலங்குளத்தையடுத்த புங்கம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜதுரை (30), உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அமுதாவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT