தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்து: இருவா் காயம்

DIN

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உள்பட இருவா் காயமடைந்தனா்.

கோவில்பட்டி ஊருணித் தெரு சண்முகம் மகன் ராஜாமணி(70). இவா் இளையரசனேந்தல் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்குள் நுழைய மோட்டாா் சைக்கிளை திருப்பிய போது, திருவேங்கடம் நாரணாபுரம் மாரியப்பன் மகன் பாண்டிசெல்வம்(26) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள், ராஜாமணி மோட்டாா் சைக்கிளின் பின்புறம் மோதியதில், இருவரும் காயமடைந்தனா்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், பாண்டிசெல்வம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். பலத்த காயமடைந்த ராஜாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT