மது விற்பனை: இளைஞா் கைது
ஆத்தூா் அருகே மது விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் அருகே மது விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் அருகே தலைப்பண்ணை விலக்கில் சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரித்தில் அவா் நரசன்விளை நடராஜன் மகன் பாதாளமுத்து(38) என்பதும், மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து , பாதாளமுத்துவை கைது செய்தனா்.