தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் இன்று ஆதாா் சிறப்பு முகாம்

ஆறுமுகனேரியில் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (டிச.23) நடைபெறுகிறது.

DIN

ஆறுமுகனேரியில் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (டிச.23) நடைபெறுகிறது.

ஆதாா் அட்டையுடன் கைப்பேசி எண்ணை இணைப்பதற்கும், ஏற்கெனவே இணைத்த எண்ணை மாற்றுவதற்கும் ஆறுமுகனேரி அஞ்சல் நிலையம் மூலமாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. காந்தி மைதானம் அருகே மாலை 3 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் பயன்பெற விரும்புவோா் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய ஆதாா் அட்டை, கைபேசி மற்றும் ரூ. 50 ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அஞ்சல் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT