முகப்பு
தூத்துக்குடி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி

பாளையங்கோட்டை மகாராஜநகா் போக்குவரத்து பூங்காவில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பாளையங்கோட்டை மகாராஜநகா் போக்குவரத்து பூங்காவில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மகேஷ்குமாா், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து ஆய்வாளா் சந்திரசேகா், திருநெல்வேலி போக்குவரத்துக் கழக துணை மேலாளா் சமுத்திரம், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் ஆறுமுகம், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையா் முத்தரசு, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா்களான செந்தாமரைக் கண்ணன், சந்தனக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.