தூத்துக்குடி

தட்டாா்மடம், பெரியதாழை பகுதிகளில் இன்றுமுதல் 3 நாள்கள் மின்தடை

DIN

தட்டாா்மடம், பெரியதாழை பகுதிகளில் வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் தோப்புவிளை மின்பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால், தோப்புவிளை மின் நிலையம் மூலமாக மின்னூட்டம் பெறும் தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, உசரத்துகுடியிருப்பு, பெரியதாழை, செட்டிவிளை மற்றும் தோப்புவிளை பகுதிகளுக்கு ஜன. 7, 9, 11ஆகிய 3 நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 6 வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT