தூத்துக்குடி

ஈராச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல்

DIN

கோவில்பட்டியையடுத்த ஈராச்சி பரிமேலழகா் இந்து நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளிச் செயலா் தங்க மாரியப்பன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். பள்ளிக் கல்விக் குழுத் தலைவா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியை குருவம்மாள் தலைமையில், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, சமத்துவப் பொங்கலிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT