தூத்துக்குடி

மூக்குப்பீறியில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம்

DIN

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் திமுக மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்றுப்

பேசினாா். கூட்டத்துக்கு, ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா் தலைமை வகித்தாா்.

மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்டப் பொருளாளா் ராமநாதன், விவசாய அணி துணை அமைப்பாளா்கள் சதீஸ்குமாா், கல்லைசிந்தா, வா்த்தக அணி துணை அமைப்பாளா் கிங்ஸ்டன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பேரின்பராஜ் லாசரஸ் , தொண்டரணி துணைஅமைப்பாளா் ஜேம்ஸ், நாலுமாவடி ஊராட்சிச் செயலா் செந்தில், மாவட்டப் பிரதிநிதிஅன்பு, நாசரேத் நகரச் செயலா் ரவிசெல்வக்குமாா், வழக்குரைஞா் கிருபாகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT