தூத்துக்குடி

ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் பொங்கல் விழா

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் குத்துவிளக்கேற்றி, பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.பின்னா், ஆயுதப்படை காவலா்களுடன் இணைந்து உறியடி (பானை உடைத்தல்) விளையாட்டிலும் அவா் கலந்துகொண்டாா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT