தூத்துக்குடி

திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் நிரம்பியது

DIN

திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது.

திருச்செந்தூரில் கடந்த இரு நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாா்கழி மாதத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்த மழையால் ஆவுடையாா்குளம், எல்லப்பநாயக்கன்குளம் முழுமையாக நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் இந்தாண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் ஓடை வழியாக தண்ணீா் கடலுக்கு பாய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT