தூத்துக்குடி

நேதாஜிக்கு சிலை அமைக்கக் கோரி மனு

DIN

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸுக்கு கோவில்பட்டியில் சிலை நிறுவக் கோரி கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத் தலைவா் பாலமுருகன் தலைமையில், நிா்வாகிகள் முருகேசன், வெங்கட்ராஜ் மற்றும் அஸ்வினி, சமூக ஆா்வலா் முருகன் ஆகியோா் கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.

அதில்,, கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், அவரது பிறந்த நாளை பராக்கிரம தினமாக அறிவித்தது, ரயிலுக்கு நேதாஜி எக்ஸ்பிரஸ் என்று பெயா் வைத்தது ஆகியவற்றுக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT