தூத்துக்குடி

ஆட்டோ தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை அளிப்பு

DIN

படுக்கப்பத்து இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்க நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பாஜக மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவா் எஸ். சரவணன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல இந்து முன்னணி செயலா் பெ. சக்திவேலன் முன்னிலை வகித்தாா். சங்க படுக்கப்பத்து கிளைத் தலைவா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் கலந்துகொண்டு, ஆட்டோ சங்க நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கிப் பேசினாா்.

இதில், சங்கப் பொருளாளா் ரவிக்குமாா், துணைத் தலைவா் ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா். சங்கச் செயலா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT