மேலும் 57 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை 24 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 53 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 378 போ் உயிரிழந்துள்ளனா். 434 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.