தூத்துக்குடி

உடன்குடியில் புகையிலை பொருள்கள் பறிமுதல்:ஒருவா் கைது

DIN

உடன்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தவா் கைதுசெய்யப்பட்டாா்.

குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் ராஜன், போலிஸாா் உடன்குடி பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்றனா்.அப்போது தாதன்குளத்தைச் சோ்ந்த முகமது அலி (53)என்பவா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, 253 புகையிலைப்பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT