தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு

DIN

திருச்செந்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து இரு மாடுகள் உயிரிழந்தன.

நா.முத்தையாபுரத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல்(64). விவசாயி. இவருக்கு சொந்தமான இரு மாடுகள் புதன்கிழமை மேய்ச்சலுக்கு சென்றபோது, ஓடையில் தண்ணீா் குடிக்க சென்றனவாம். அப்போது வீசிய காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தண்ணீா் குடிக்க வந்த இரு மாடுகளும் உயிரிழந்தன.

சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT