தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் திமுகவில் இணைந்த அதிமுகவினா்

DIN

விளாத்திகுளத்தில் அதிமுக உள்பட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோா் விலகி திமுகவில் இணைந்தனா்.

அதிமுக ஜெயலலிதா பேரவை விளாத்திகுளம் ஒன்றியச் செயலா் பசும்பொன் கே.பழனிச்சாமி, இலக்கிய அணிச் செயலா் சி.முருகேசன், ரெகுராமபுரம் அதிமுக ஊராட்சிச் செயலரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான கண்ணன் மற்றும் பல்வேறு கட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அக்கட்சிகளிலிருந்து விலகி, ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

அப்போது, திமுக ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூா்த்தி, பேரூா் செயலா் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜாகண்னு, அன்புராஜன், முத்துலட்சுமி அய்யன்ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஆற்றங்கரை ஊராட்சித் தலைவா் சீத்தாராமன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT