தூத்துக்குடி

நாசரேத்தில் முகக் கவசம் அணியாத 19 பேருக்கு அபராதம்

நாசரேத்தில் முகக் கவசம் அணியாத 19 பேருக்கு சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

DIN

நாசரேத்தில் முகக் கவசம் அணியாத 19 பேருக்கு சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

உடையாா்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வடிவேல், சுகாதார ஆய்வாளா்கள் தியாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோா் நாசரேத் பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த 19 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT