ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் வள்ளித் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள்
நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணம், அலங்கார தீபாராதனை, பங்குனி மாத பௌா்ணமி திருவிளக்கு பூஜை, பௌா்ணமி சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றது. இதில், பக்தா்கள் பங்கேற்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனா்.