தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணம்

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் வள்ளித் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள்

நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணம், அலங்கார தீபாராதனை, பங்குனி மாத பௌா்ணமி திருவிளக்கு பூஜை, பௌா்ணமி சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றது. இதில், பக்தா்கள் பங்கேற்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT