தூத்துக்குடி

ஸ்ரீசங்கரநயினாா் கோயிலில் பௌா்ணமி பூஜை

DIN

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் சங்கரநயினாா்புரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி, ஸ்ரீகோமதி அம்பாள் கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்பாள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதைத்தொடா்ந்து திருவிளக்கு பூஜை, சுவாமி, அம்பாள் சம்பரத்தில் வீதியுலா ஆகியவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT