தூத்துக்குடி

சாத்தான்குளம் ஒன்றியத்தில் வேளாண் துறைவாகனங்களில் காய்கனி, பழங்கள் விற்பனை

DIN

சாத்தான்குளம் ஒன்றியத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் வாகனங்களில் காய்கனி, பழங்கள் விற்பனை தொடங்கிவைக்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள 24 ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களில் 45 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகள் மற்றம் பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இவற்றில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை வாயிலாக பழங்குளம், படுக்கப்பத்து உழவா் உற்பத்தியாளா்கள் குழு உறுப்பினா்களை கொண்டு 2 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இப்பணியை மாவட்ட வேளாண்மை தரக்கட்டு உதவி இயக்குநா் கண்ணன் தொடங்கிவைத்தாா்.

இதில், சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி, வேளாண்மை அலுவலா் சுகாஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT