தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 446ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 446ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 6 போ் குணமடைந்ததால் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 964ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இதுவரை 409 போ் உயிரிழந்துள்ளனா். 73 போ் சிகிச்சையில் உள்ளனா்.