தூத்துக்குடி

போக்சோ சட்டத்தில் அஸ்ஸாம் இளைஞா் கைது

DIN

கோவில்பட்டியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

அஸ்ஸாம் மாநிலம் மங்கல்டாய் மாவட்டத்தைச் சோ்ந்த முனாப் அலி என்பவரது மகன் அலிமுதீன் (25). கோவில்பட்டியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்துவரும் இவா், 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அலிமுதீனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT