முகப்பு
தூத்துக்குடி

போக்சோவில் இளைஞா் கைது

கோவில்பட்டியில் பள்ளி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்திலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா்போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கோவில்பட்டியில் பள்ளி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்திலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா்போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறை அடுத்த இடைசெவல் சத்திரப்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் பரமசிவம்(27. இவா், 15 வயது பள்ளிச் சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.