தூத்துக்குடி

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் பௌா்ணமி பூஜை

DIN

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரநயினாா்புரம் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஐப்பசிமாத பௌா்ணமியையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், திருவிளக்கு பூஜை , சுவாமி- அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT