தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த ரூ.12 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


ரூ.12 கோடி மதிப்புடைய 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வருவாய் புலனாய்வுத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இரும்பு குழாய்க்கு அடியில் செம்மரக்கட்டைகளை வைத்து லாரியில் கடத்தி சென்றுள்ளனர். வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பறிமுதல் செய்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT