தூத்துக்குடி

கோவில்பட்டியில் நாளை விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

சாலை விபத்தில்லா இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 28) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

DIN

சாலை விபத்தில்லா இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 28) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், இந்தியன் கனரக வாகன ஓட்டுநா்கள் நல கூட்டமைப்பு, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் ஆகிவை இணைந்து நடத்தும் இப்போட்டி பள்ளி மாணவா், மாணவிகள், பொது பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக 4 பிரிவுகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் 10 வீரா்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே வந்து பெயரை பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம் என வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT