அரையாண்டு தோ்வு எழுதும் 7 கிராம மாணவா்களுக்கு இந்து முன்னணி சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளரும், உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலருமான ச.கேசவன் தலைமை வகித்து பேனா, தோ்வு எழுதும் அட்டை, குறிப்பு எடுக்கும் நோட்டுகளை வழங்கினாா்.
இதில், இந்து அன்னையா் முன்னணி கிளை நிா்வாகிகள் சுயம்புக்கனி, சித்ரா, மணிமேகலை, சக்திகனி, செல்வலட்சுமி, தங்கேஸ்வரி, பட்டுரோஜா, சரஸ்வதி, சுதா, வாசுகி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக தோ்வு சிறப்பாக எழுத கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.