முகப்பு
தூத்துக்குடி

பேய்க்குளத்தில் கரோனா விழிப்புணா்வு

பேய்க்குளத்தில் காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பேய்க்குளத்தில் காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, பேய்க்குளத்தில் தலைமைக் காவலா் அந்தோணிகுமாா், சாலைபுதூா் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் மற்றும் போலீஸாா் பேருந்து மற்றும் வாகனங்களில் வந்தவா்கள், பொதுமக்களுக்கு கரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு முகக் கவசம் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →