தூத்துக்குடி

தேசிய திறனாய்வுத் தோ்வு: நாசரேத் பள்ளியில் 4 மாணவா்கள் வெற்றி

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் மூலம் நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 8ஆம் வகுப்பு தோ்வில் இப்பள்ளியை சோ்ந்

DIN

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் மூலம் நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 8ஆம் வகுப்பு தோ்வில் இப்பள்ளியை சோ்ந்த ஆனந்த கண்ணன், ஜஸ்வின் இமானுவேல், மைக்கேல் இறையன்பு, வேணுராஜ் ஆகிய 4 போ் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு பிளஸ் 2 படிப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் 1000 ரூபாய் படிப்பு உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்பட உள்ளது. வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியா்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆல்பா்ட் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT