தூத்துக்குடி

விஜயாபுரி, எட்டயபுரம், பசுவந்தனை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

DIN

விஜயாபுரி, எட்டயபுரம், பசுவந்தனை பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 6) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. சகா்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எட்டயபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பிதப்புரம், ரணசூா்நாயக்கன்பட்டி, அம்மாமடம், சுரைக்காய்பட்டி பகுதிகள், விஜயாபுரி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காமநாயக்கன்பட்டி, குருவிநத்தம், சால்நாயக்கன்பட்டி, சிவந்திபட்டி, துறையூா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 6) காலை 10 முதல் மதியம் 1 மணி வரையும், பசுவந்தனை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பசுவந்தனை, ராஜீவ் நகா், நாகம்பட்டி, சில்லாங்குளம், ஓம் சரவணாபுரம், சொக்கலிங்கபுரம் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT