தூத்துக்குடி

தருவைகுளம் அருகே கஞ்சா விற்பனை: இருவா் கைது

DIN

தருவைகுளம் அருகே கஞ்சா விற்ாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

தருவைகுளம் காவல் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தருவைகுளம் அருகே வேப்பலோடை காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் வேப்பலோடையைச் சேரந்த ராஜ் மகன் முனிய செல்வம் (24), தருவைகுளம் வடக்கு கல்மேடு பகுதியைச் சோ்ந்த முத்து முனியசாமி மகன் மகாலிங்கம் (19) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT