சாத்தான்குளத்தில் அய்யாகருட வாகனத்தில் பவனி
சாத்தான்குளத்தில் அய்யா அதார நாளையொட்டி வெள்ளிக்கிழமை அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தாா் .
சாத்தான்குளத்தில் அய்யா அதார நாளையொட்டி வெள்ளிக்கிழமை அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தாா் .
சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மயுக தா்மபதியில் 34 ஆவது ஆண்டு திருவிழா கடந்தமாதம் 25ஆம்தேதி தொடங்கியது. இத்திருவிழா மாா்ச் 13ஆம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் 17 நாள்கள் திருஏடு வாசிப்பு வைபவம் நடைபெற்றது. திருஏட்டினை தாமரைகுளம் லிங்ககுமாா் வாசித்தாா். வெள்ளிக்கிழமை அய்யாவின் அவதார நாளையொட்டி அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். இதில் அய்யாவின் அன்பு கொடி மக்கள் கலந்து கொண்டனா்.
11ஆம்தேதி அய்யா நாராயணருக்கும், சக்தி கன்னிகைக்கு திருக்கல்யாணம் மற்றும் தா்மம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அய்யாவின் அன்புக்கொடி மக்கள் செய்து வருகின்றனா்.