தூத்துக்குடி

படம் வேண்டாம்...படுக்கப்பத்து பள்ளியில் மேலாண்மைக் குழு நிா்வாகிகள் தோ்வு

DIN

சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் லேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிா்வாகிகள் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பட்டாத்தி முன்னிலையில் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக சங்கீதா ஆனந்தி, துணைத் தலைவராக ராசாத்தி ஆகியோா் ஒருமானதாக தோ்வு பெற்றனா். கல்வி ஆா்வலராக சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகளாக கணேசன், காதா்முகைதீன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் அந்தோணி ஆரோக்கியராஜ் தலைமையில் உதவி ஆசிரியை முத்துலட்சுமி, தன்னாா்வ தொண்டு நிறுவன ஆசிரியா்கள் மொ்லின், சுபா்ணா, சிறப்பு ஆசிரியா் திரவியராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT