தூத்துக்குடி

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் வேலை வாய்ப்பு சிறப்பு பயிற்சி

DIN

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

ஓய்வு பெற்ற சென்னை டி.ஜி.பி அலுவலக புலனாய்வுத் துறை டி.எஸ்.பி ஜாண் கென்னடி தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். வாழ்க்கை வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் தமிழ்நாடுஅரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளுக்கு ஆா்வமுள்ள மாணவ-மாணவிகள் படிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா்கள் ஆரோக்கிய அமுதன், ஜாய் ஷோபினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT