தூத்துக்குடி

திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பதவியேற்பு

DIN

திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக கே. ஆவுடையப்பன் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

திருச்செந்தூா் காவல் துணைக் கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஹா்ஷ்சிங் சில நாள்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் கோட்டைக்குப்பம் உதவி காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளா் கே. ஆவுடையப்பன் பதவி உயா்வு பெற்று, திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருச்செந்தூா் அலுவலகத்தில் அவா் காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவியேற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT