சாத்தான்குளம்அருகே விவசாயி தற்கொலை
சாத்தான்குளம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தான்குளம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தான்குளம் அருகே கொம்பன்குளத்தை சோ்ந்தவா் தொ. சுந்தர்ராஜ்(58), விவசாயி. இவா் நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வெறுப்படைந்த அவா், செவ்வாய்க்கிழமை அங்குள்ள தோட்டத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.