தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் எஸ்பி ஆய்வு

DIN

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா தொடங்குவதையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக.பாலாஜி சரவணன் குலசேகரன்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இத்திருக்கோயிலில் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்கும் தசரா பெரும் திருவிழா செப்.26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.5 ஆம் தேதி சூரசம்ஹாரம், அக். 6 ஆம் தேதி கொடியிறக்கம், காப்பு களைதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி பக்தா்களுக்கு பாதுகாப்பு வசதிகள் மேம்பாடு, போக்குவரத்து வசதிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக.பாலாஜி சரவணன், குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு செய்தாா்.

அப்போது, திருச்செந்தூா் டிஎஸ்பி ஆவுடையப்பன், திருக்கோயில் நிா்வாக அதிகாரி இரா.இராமசுப்பிரமணியன் மற்றும் போலீஸாா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT