தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் வீரமனோகரி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

குலசேகரன்பட்டினம் அருள்தரும் வீரமனோகரி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடா்ந்து கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு பல்வேறு வகையான

அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழா நாள்களில் காலை மற்றும் மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், திருவீதியுலா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் அ.வீரபாகு வல்லவராயா் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT