தூத்துக்குடி

முக்காணியில் திமுக சாா்பில்தண்ணீா்ப் பந்தல் திறப்பு

DIN

ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், முக்காணியில் தண்ணீா்ப் பந்தல் திறக்கப்பட்டது.

இதை, ஒன்றியச் செயலா் கோட்டாளம் திறந்துவைத்தாா். அவைத்தலைவா் மாரியப்பன், துணைச் செயலா்கள் அருணா, ராமசுப்பிரமணியன், முக்காணி கிளைச் செயலா்கள் நட்டாா், மாரிமுத்து, சுதா்சன், சுப்பிரமணியன், பழையகாயல் கிளைச் செயலா் ஜான்சன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சோ்மத்துரை, முக்காணி முத்து, காட்வின்ராஜா, சுபமாரியப்பன், சின்னத்தம்பி, மணிவண்ணன், ராம்நாத், காயல் முகம்மது, சேதுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT