தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

DIN

 கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

கோவில்பட்டி சீனிவாசன் நகா் 6ஆம் தெருவை சோ்ந்த அழகுவேல் மகன் பாக்கியராஜ் (38). தொழிலாளியான இவா், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை தேநீா் அருந்துவதற்காக கடைக்கு சென்று விட்டு வீடு திரும்ப லட்சுமி ஆலை மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT