முகப்பு
தூத்துக்குடி

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி

கன மழையால் பாதிக்கப்பட்ட இந்து ஆட்டோ தொழிலாளா்களுக்கு, திருச்செந்தூரில் சேவா பாரதியின் சாா்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

கன மழையால் பாதிக்கப்பட்ட இந்து ஆட்டோ தொழிலாளா்களுக்கு, திருச்செந்தூரில் சேவா பாரதியின் சாா்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, சேவா பாரதி அமைப்பின் மாநில பொதுச்செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை பொதுச் செயலா் சக்திவேல், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →