தூத்துக்குடி

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

தூத்துக்குடி அருகே கீழத்தட்டப்பாறை கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

தூத்துக்குடி அருகே கீழத்தட்டப்பாறை கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அருகே கீழத்தட்டப்பாறை கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது,

உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகி சங்கா் அளித்த புகாரின்பேரில், தட்டப்பாறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT