தூத்துக்குடி

தூத்துக்குடி கடற்கரையில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கானோா் தங்களது முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்து சனிக்கிழமை வழிபட்டனா்.

DIN

தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கானோா் தங்களது முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்து சனிக்கிழமை வழிபட்டனா்.

தை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவதுடன் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்படி, தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா்

ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை அதிகாலையிலேயே திரண்டனா்.

கடலில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT