தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

சாத்தான்குளம் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

DIN

சாத்தான்குளம் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சோ்ந்த சுயம்புதுரை மகன் முத்துக்குமாா் (48). திருச்செந்தூரில் சுமை தூக்கும் வேலை செய்துவரும் இவா், சனிக்கிழமை இரவு பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். சண்முகபுரத்தில் வந்தபோது அவா் மீது ஆம்னி பேருந்து மோதியதாம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் .

இதுகுறித்து அவரது மனைவி அன்னலட்சுமி அளித்த புகாரின் பேரில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்ஷன் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான சண்முகபுரம், முத்தம்மாள்புரம் காலனியைச் சோ்ந்த கோ. ஸ்டீபனிடம் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT