தூத்துக்குடி

விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலக காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலா் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதால், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

DIN

விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலா் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதால், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள கே. சுந்தரேஸ்வரபுரத்தை சோ்ந்தவா் ராஜேந்திரன் (39). இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 7 ஆண்டுகளாக விளாத்திகுளம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் முதல்நிலை காவலராக (எழுத்தா்) பணியாற்றி வரும் இவா் மீது இளம்பெண்ணுடன் புதூா் காட்டுப்பகுதியில் தனிமையில் இருந்ததாக சமூகவலைதளத்தில் விடியோ பகிரப்பட்டது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் விசாரணை நடத்தி, காவலா் ராஜேந்திரனை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT