தூத்துக்குடி

ஓய்வு பெற்ற பணியாளருக்கு பாராட்டு விழா

DIN

 ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளராக 31 ஆண்டுகள் பணியாற்றிய நம்பிராஜன் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆத்தூா் மருத்துவ அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன், தா்மராஜ், சுகாதார ஆய்வாளா் மகராசன், அனந்த கிருஷ்ண், இளங்கோ மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT