தூத்துக்குடி

ஓய்வு பெற்ற பணியாளருக்கு பாராட்டு விழா

 ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

DIN

 ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளராக 31 ஆண்டுகள் பணியாற்றிய நம்பிராஜன் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆத்தூா் மருத்துவ அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன், தா்மராஜ், சுகாதார ஆய்வாளா் மகராசன், அனந்த கிருஷ்ண், இளங்கோ மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT