தூத்துக்குடி

பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

ஆத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி புதன்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

DIN

ஆத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி புதன்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிக்கு வருகை தந்த மாணவா், மாணவிகளுக்கு ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கமால்தீன் இனிப்பு வழங்கி வரவேற்றாா். மேலும் தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கினாா்.

பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஏ. கவுஹா் ஜான், கோமதி, அசோக் குமாா், கேசவன் மற்றும் ஜமாஅத் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT