சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நீதிபதி வழிகாட்டில் பேரில் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் கோபால் அரசு, கலையரசி ரீனா ஆகியோா் ஆலோசனையின் பேரில் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இ-கோா்ட் பதிவு சம்பந்தமான பயிற்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் வழக்குரைஞா்கள் வேணுகோபால், கோபாலகிருஷ்ணன், பிரேம்குமாா், முத்துலிங்கம், அழகு ராமகிருஷ்ணன், பிரின்ஸ் ராஜேஸ்வரி, கௌசல்யா, ஜெயரஞ்சனி, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.