காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினா். 
தூத்துக்குடி

பேய்க்குளம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தெற்கு, வடக்கு பேய்க்குளத்தில் காய்சசல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

DIN

சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தெற்கு, வடக்கு பேய்க்குளத்தில் காய்சசல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியில் சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் ஈடுபட்டனா். கொசுப் புழு ஒழிப்பு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. டெங்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசரம் வழங்கப்பட்டது.

பேய்க்குளம் பஜாரில் பழைய இரும்புக் கடை உள்ளிட்ட கடைகளில் மழைநீா் தேங்குவது கண்டறிந்து அகற்றப்பட்டது. தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT