தூத்துக்குடி

பயணியா் நிழற்குடையில் சேதமடைந்த இருக்கையைச் சீரமைக்க வலியுறுத்தல்

DIN

சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் விலக்கு பகுதியில் உள்ள பயணியா் நிழற்குடையில் சேதமான இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்களவை உறுப்பினா் நிதியில்,

இரும்பிலான இருக்கைகளுடன் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது.

நாளடைவில் இரும்பிலான இருக்கை சேதமடைந்ததையடுத்து, அவை அகற்றப்பட்டன. தற்போது ஒரு இருக்கை மட்டுமே எஞ்சியுள்ளது.

பயணிகள் பயன்படுத்தும் வகையில் மீண்டும் இருக்கைகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT